
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கற்றல் மலர்வதற்காக. சம்பாதிப்பதற்காக அல்ல.
* மனிதர்களின் உள்வளர்ச்சி விருப்பமின்மையிலிருந்து விருப்பத்தை நோக்கி நகர்வதே. அது ஒரு அமைதிப் புரட்சி.
* உங்கள் ஆசைகளைக் கட்டவிழ்த்துப் பறக்கவிடுங்கள்; எல்லைகளுக்குள் அவற்றை கட்டிப் போடாதீர்கள். ஆசைகளின் எல்லையற்ற தன்மையில்தான் உங்களுடைய உச்சபட்ச தன்மையும் இருக்கிறது.
* துன்பமும் ஏழ்மையும் ஒன்றுக்கொன்று நேரடித் தொடர்புள்ளவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எல்லாம் உடையவர்கூட ஒன்றுமில்லாதவரைவிட ஆழமான துன்பத்தில் இருக்கக் கூடும்.
சத்குரு ஜக்கிவாசுதேவ்